கங்கா யமுனா சரஸ்வதி – 9

ப்ரியா
நான் எதார்த்தமாக மணமகள் அறைக்குள் மீண்டும் நுழைய முற்பட.. வாசலில் கோபால் மாமா செருப்பு இருந்தது..
அதனால் கொஞ்சம் தயங்கி நின்றபடி.. லேசாக சாத்தி இருந்த கதவின் இடுக்கு வழியாக எட்டி பார்த்தேன்..
அங்கே கோபால் மாமா.. யமுனாவை பின் பக்கத்தில் இருந்து கட்டி அணைத்து முத்தம் கொடுத்தக் கொண்டிருந்தார்..
சே.. என்ன மனுஷன் இவன்.. தன் மகன் கட்டிக்கப் போற மருமகள்னு கூட பார்க்காம.. அதுவும்.. இந்த கல்யாண மண்டபத்துல.. 1000 பேரு நடமாடிட்டு இருக்க ஜனங்க மத்தியிலே.. இவ்ளவு தைரியமா தன் சொந்த மருமகளையே கட்டி பிடிச்சி என்ன என்ன கண்றாவியோ பண்ணிட்டு இருக்காரே.. என்று நினைத்தேன்..
உள்ளே என்ன நடக்குதுனே.. எனக்கு புரியல.. இந்த யமுனா கழுதையும்.. மாமனாரு கட்டி பிடிச்சி இருக்காருனு.. கொஞ்சமாவது திமிர்றாளா.. அவளும் அவருக்கு ஈடு இணையா எக்கி எக்கி காட்டிக்கிட்டு இருக்காளே.. என்று அவள் மேலும் எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது..
முரட்டு கதைகள்:  நடைப்பயிற்சியின் வகைகள்நாளியாறது.. பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ.. என்று ஐயர் கீழே சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்..
நான் டக் டக் என்று கதவை மெல்ல தட்டினேன்..
உள்ளே அவர்கள் இருவரும் அந்த சத்ததை கேட்டது மாதிரியும் தெரியல.. இருவரும் கட்டி பிடிச்சிக்கிட்டு இருந்ததுல இருந்து விளகினது மாதிரியும் தெரியல..
எனக்கு உள்ளே நுழைந்து ஏதாவது அசிங்கமா ரெண்டு பேத்தையும் திட்டனும் போல இருந்தது..
ஆனால்.. கோபால் மாமா.. இந்த ஊரிலேயே பெரிய மனிதர்..
இந்த ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடக் கூடாது என்று எண்ணி நான் வாசலிலேயே நின்றேன்..
நாளியாறது.. சீக்கிரம் பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ.. என்று ஐயர் கீழே மீண்டும் இரண்டாம் முறை குரல் கொடுத்த போது தான் கோபால் மாமா வேர்க்க விருவிருக்க யமுனா ரூமை விட்டு வெளியே வந்தார்..
யமுனா.. இந்த விஷயம் வெளியே தெரியவேணாம்.. எல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும்.. சீக்கிரம் ஜாக்கெட்டை மாட்டிக்க.. என்று சொல்லியபடியே.. ஏதோ போன் வர.. அதை அட்டன்ட் பண்ணிக் கொண்டே படிகட்டின் கீழ் இறங்கி போனார்..
முரட்டு கதைகள்:  మీకు నిద్రోస్తునట్టు ఉంది వచ్చిநான் கதவின் அருகில் நின்றது கூட தெரியாமல் கோபால் மாமா அவசர அவசரமாக கீழே சென்றார்..
நான் யமுனா ரூம் உள்ளே சென்றேன்..
அப்போது தான் ஜாக்கெட் ஊக்கை முன்பக்கம் இழுத்து மாட்டி முடித்தது.. பட்டு புடவையின் முந்தானையை சரி செய்து மாராப்பை எடுத்து தன் பெரிய ஜாக்கெட் முலைகளை மறைத்தாள்..
ப்ரியா.. எங்கேடி போய் இருந்த.. சே.. ஒரு நிமிஷம் சீக்கிரம் வந்திருக்க கூடாது.. என்ன நடந்துது தெரியுமா என்று யமுனா என்னை பார்த்தாள்..
தெரியும் யமுனா.. எல்லாம் நான் வெளியே இருந்து பார்த்துட்டு தான் இருந்தேன்..
கோபால் மாமா வயசன்ன.. உன் வயசென்ன.. இப்படியாடி.. பட்ட பகல்ல.. அதுவும்.. இத்தனை மக்கள் நடமாட்ற.. கல்யாண மண்டபத்துல.. கோபால் மாமாவை கட்டிபிடிச்சி.. கிஸ் அடிச்சிட்டு இருப்ப..
நீ இப்ப பட்டவனு நான் கொஞ்சம் கூட எதிர் பார்ககலடி.. என்று நான் யமுனாவை பார்த்த பொறிந்து தள்ளினேன்..
யமுனா என்னை ஆச்சரியமாக பார்த்தாள்..
முரட்டு கதைகள்:  అనురాగ కుటుంబం 4என்னடி உளற்ற.. என்று என்னை பார்த்தாள்..
நாங்க கட்டி பிடிச்சி முத்தம் கொடுத்துட்டு இருந்தோமா.. சிவ சிவா.. என்று தன் காதுகளை பொத்திக் கொண்டு காது கூசுவது போல் செய்தாள் யமுனா..
பின் பக்கம் பிரா ஊக்கு மாட்ட முடியல.. நீ தான் பின் பக்கம் வந்தனு நினைச்சி.. நான் பிரா ஊக்கை மாட்டி விட சொல்ல.. கோபால் மாமா எதார்த்தமா உள்ளே வந்துட்டாரு..
சரி நேரம் வேற ஆகுறதே.. ஆபத்துக்கு பாவம் இல்லனு.. நான் தான் அவரை மாட்ட சொன்னேன்.. யேய் அசிங்கம் புடிச்சவளே.. நிறைய செக்ஸ் கதையா படிச்சி படிச்சி.. உன் கண்ணால பாக்குறது கூட தப்பு தப்பா தெரியுதாடி.. போய் நல்ல டாக்டரா பார்த்து ஒரு கண்ணாடி வாங்கி மாட்டு என்று யமுனா என்னை திட்டினாள்..
ஓ சாரிடி யமுனா.. நான் வெளியே இருந்து பார்த்தப்பபோ.. உள்ளே கொஞ்சம் இருட்டா இருந்தது..
கோபால் மாமா உனக்கு ப்ரா ஊக்கு மாட்டி விட்டதும்.. அவர் உன் பின் பக்கமா இருந்து மாட்டி விட்டத பார்த்ததூம் என் கண்ணுக்கு அவர் உன்ன பின் பக்கமா நின்னு கட்டி பிடிச்சி கிஸ் அடிச்சிட்டு இருந்தாருனு நினைச்சிட்டேன்டி.. ரொம்ப சாரி யமுனா.. என்று நான் மன்னிப்பு கேட்டேன்..
முரட்டு கதைகள்:  దొంగిలించడానికి వచ్చిన దొంగ దెంగి | Telugu Sex Storiesநாளியாறது பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ என்று மூடிய கதவின் வழியாக மெல்லிய சத்தம் கேட்டது..
யமுனா அரக்க பரக்க வெளியே ஓடியவள்.. படிகட்டு இறங்கும் போது தன் வேகத்தை சட்டென்று குறைத்துக் கொண்டு புது மணப்பெண் போல அடக்க ஒடுக்கமாக மெல்ல அண்ண நடை போட்டு மெல்ல மெல்ல மண மேடையை நோக்கி நடந்து போனாள்..
நான் பால்கனியில் இருந்து எட்டி பார்த்தேன்..
யமுனா சென்று விஷ்ணு பக்கத்தில் அமர்ந்தாள்.. யமுனா உட்கார்ந்த சிறிது நேரத்திலேயே விஷ்ணுவின் கைகள் அவள் இடுப்பை யாருக்கும் தெரியாமல் நோண்ட ஆரம்பித்தது..
அவள் இடுப்பு மடிப்புகளை கிள்ளி கிள்ளி வி¬ளாயாட ஆரம்பித்தான்..
யாருக்கும் தெரியாமல் யமுனாவும் விஷ்ணுவின் கைகளை தட்டி விட்டு தட்டி விட்டு அவன் காதில் ஏதோ குசு குசு என்று பேசி கொண்டிருந்தாள்..
பக்கத்தில் இதை எதையும் கண்டுக்காமல் ராஜா இன்னமும் விடியோ கேமிலேயே லயித்து இருந்தான்..
ம்ம்.. விஷ்ணுவாவது விவரம் தெரிஞ்சவன்.. யமுனாவுக்கு இன்னைக்கு முதல் ராத்திரியில.. போட்டு பெண்ட கலட்டுனாலும் கலட்டுவான்.. ஆனால் இந்த ராஜா சுட்டி பயல் இன்னும் விளையாட்டு பையனாகவே இருக்கானே.. கங்கா தான் பாவாம்.. இன்னைக்கு அவளுக்கு முதல் ராத்திரி நடந்த மாதிரி தான்.. ராஜாவுக்கு எல்லாத்தையும் அவ தான் சொல்லி குடுத்து ஒரு மாசத்துக்கு டியூஷன் எடுத்து.. அடுத்த மாசம் தான் ராஜாவோட முதல் இரவை ஆரம்பிப்பானு நினைக்கிறேன்.. என்று நான் மனதுக்குள் நினைத்து சிரித்துக் கொண்டே கங்காவுடைய ரூமுக்கு சென்றேன்..
முரட்டு கதைகள்:  Telugu sex stories అత్తయ్య గుల – Telugu sex storiesஅங்கே கங்கா இல்லை..
நான் பதட்டமாக கீழே படிகட்டில் ஓடி இறங்கி..
கோபால் மாமா கங்காவை காணம்.. என்று கத்த.. அனைவரும் அதிர்ந்தனர்..
ஐயர் வேஷ்டியை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டே.. ஐயோ.. நாளியாறது.. இரண்டு கல்யாணத்தையும் ஒரே நேரத்துல நடத்துறதா தான் சொல்லி இருந்தேல்.. இப்போ என்ன ஒரு மண பொண்ணை காணோம்னு சொல்றீங்க.. என்ற ஐயர் பதறினார்..
கோபால் மாமா.. ஐயரை பார்த்து.. யோவ் கொஞ்சம் சும்மா இருக்கியா.. இப்ப தான் கங்கா போன் பண்ணா.. வந்துண்டு இருக்காலாம்.. என்றார்..
ஐயோ நாளியாறதே.. இரண்டு கல்யாணத்தையும் ஒரே நேரத்துல நடத்தனுமே.. எனறு ஐயர்.. பதற..
கோபால் மாமாவுக்கு செம கோபம் வந்தது..
யோவ் ஐய்யரே.. இந்த நாளியறது.. பொண்ண கூட்டிட்டு வாங்கோன்ற வசனத்தை இந்த எப்பிசோடோட நிறுத்திக்க.. எத்தனை முறைய கேட்டு கேட்டு காதுல ரத்தம் வருயா.. என்று சலித்துக் கொண்டார்..
பிறகு கோபால் மாமாவே தொடர்ந்து பேசினார்…
முரட்டு கதைகள்:  நயந்தாராஒன்று பண்ணு.. விஷ்ணுவுக்கும் யமுனாவுக்கும் முதல்ல நல்ல முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள கல்யாணத்த முடி.. என்று சொல்ல..
ஐயர் மந்திரங்களை ஓத.. தங்க தாலி செயினை அனைவரும் ஆசீர்வதித்து கொடுக்க.. விஷ்ணு தன் சின்ன கைகளால் அந்த தங்க தாலி செயினை எடுத்து யமுனா கழுத்தக்கு நேராக கொண்டு செல்ல..
கெட்டி மேலம்.. கெட்டி மேலம்.. மாங்கல்ய.. தந்துனானே.. என்று ஐயர் மந்திரம் ஓத ஆரம்பித்தார்..
அப்போது..
நிறுத்துதுதுதுதுதுங்ககககக என்று ஒரு சத்தம் கேட்டது..
அனைவரும் அதிந்தனர்..
தொடரும்
TAGSManmatha kathaikalTamil kama kathaikal

Author: admin